000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சண்டேச அனுக்கிரக மூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a சண்டேசருக்கு அருள்பாலிக்கும் சிவனார் சண்டேச அனுக்கிரகர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பீடத்தில் சிவனார் உமையுடன் அமர்ந்துள்ளார். உமையின் சிற்பம் முழுவதும் சிதைந்துள்ளது. சிவன் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். நீண்ட ஜடாமகுடத்தில் பிறை சூடியுள்ளார். நான்கு கைகளில் பின்னங்கைகளில் உள்ளன அறியக்கூடவில்லை. வலது கை வலத்தொடையின் மீதுள்ளது. இடது கை குறிப்புப் பொருளை உணர்த்துகிறது. பீடத்தின் அருகே இரு கைகளையும் கட்டிய நிலையில் பணிவுடன் சண்டேசர் நிற்கிறார். அவருக்கு சிறிய சடை மகுடம் உள்ளது. அரையாடை அணிந்து, இடைகட்டின் முடிச்சு வலதுபுறம் தொங்க மிகவும் பணிவுடனும், புன்னகையுடனும் நிற்கிறார். ஆசனத்தின் கீழே ஒருவர் கருடாசனத்தில் அமர்ந்து வணங்குகிறார். மேற்புறம் கணம் ஒன்று இடது கையை உயர்த்தி வாழ்த்தொலிக்கிறது. |
653 | : | _ _ |a சண்டேச அனுக்கிரகர், சண்டேச அனுக்கிரஹமூர்த்தி, சண்டேச அருளாளர், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000052 |
barcode | : | TVA_SCL_000052 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |